Wednesday, March 26, 2014

133. என் சிங்கார பாட்டி.



நான் என் பாட்டியை பற்றி கவிதை எழுதப் போகிறேன் ஏனெனில், என் பாட்டி தான் அவர்களை பற்றி கவிதை எழுதக் கூறினார்.  கிழே எழுதியிருக்கும் கவிதையை படிங்கள்.

என் பாட்டி
ஒரு சிங்கார பாட்டி.
கதை சொல்லுவார்கள்
நகைச்சுவை பேசுவார்கள்.
என் கூடெ நடனம் ஆட வருவார்கள்
என் கூடெ ஷாப்பிங் மாளுக்கும் வருவார்கள்.
என்னை பார்த்தால் அவருக்கு மிகவும் பிடிக்கும்
நான் எப்போது ஊருக்கு சென்றாலும், என்னை கண்டு மகிழ்வார்கள்.

No comments:

Post a Comment