Sunday, March 31, 2013

12.தினகரன் நேர்முகம்



                                           நான் என் பள்ளியிலிருந்து வந்து என் வேலையை செய்து கொண்டிருந்தப்போது பிரியா என்ற ஒரு பென் நிரூபர் அவர்கள் கேமராமானை அழைத்து எங்கள் வீட்டுக்கு வந்தார்.  அவர் ஒரு பேனாவும் நோட்பாடும் கொண்டுவந்தார்.  அவர் என் அப்பா சொல்றதை எல்லாம் அதில் எழுதிவைத்தார்.  அப்போது அந்த கேமராமானை என் முதல் டிரெசில் படம் எடுத்தார்.  அதன் பிறகு அவர் மேல்வீடில் என்னை அழைத்துப்போய்ப் படம் எடுத்தார்.  நிரூபர்  பிரியாவுக்கு சிறிதுநேரம் வேலையில்லாமலிருந்தது.  அப்போது அவர் என் டிரெசை மாத்த சொன்னார்கள்.  நான் ஒரு சிவப்பும் கருப்பும் கலந்த ஷிர்டும் முழு சிவப்பு பேன்டும் போட்டேன்.  அவர்கள் என் இரெண்டாவது டிரெசில் என்னை படம் எடுத்தார்.  அப்புறம் தான் என்னை நேர்முகம் செய்தார்.  பிறகு, அவர் 5 படம் எடுத்துவிட்டு பொய்விட்டார்.                         

No comments:

Post a Comment