Monday, March 11, 2013

மேஜிக் அனான்ஸி





அனான்ஸி என்றொரு சிலந்தி, ஸனா என்றொரு ஆடும் ஒரு புலியும் நண்பர்கள்.  அவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள்.  ஸனாவின் குழந்தைகளும் இருந்தார்கள்.  அந்த வீட்டை தானே விருப்பத்துடன் வைத்துக்கொள்ள அந்த புலி உறுமியது.  எல்லோரும் இந்த வீட்டை விட்டுவிடுங்கள்.  நான் தனியாக வாழட்டும்.   அதனால் அனான்ஸியும் ஸனாவும் வேறு இடத்திற்கு போக முடிவு செய்தனர்.  அவர்கள் போனதும், அந்த புலி அவர் பின்னாலேயே வந்த்து.  சிறிது நேரம் கழிந்து, அவர் ஒரு ஓடைக்கு அருகில் வந்தனர்.  அனான்ஸி ஸனாவையும் தன் குழந்தைகளையும் நிற்க வைத்து, “ அப்ர-கா-டப்ரா !!என்று கூறியது.  அவர் கூழாங்கற்களாகி, அந்ந ஓடையிலிருந்து அடுத்த ஓடையில் கடந்து விட்டார்.  ஸனாவும், அதன் குழந்தைகளும், ஆடுகளாக மறுபடியும் மாறிவிட்டார்கள்.  நன்றாக இருக்கிறது.” , என்று ஸனாவின் குழந்தைகள் சொன்னார்கள்.  அவர் புலி வந்த போது புதருக்குள்ளே ஒளிந்து விட்டார்கள்.  நான் உன்னை  சாப்பிடுவேன், அனான்ஸி என்று புலி கடுமையாக சொன்னது.  அனான்ஸி ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கம் வரை வெள்ளி இழை நெய்த்து.  அந்த புலி யாரையும் பிடிக்க முடியாமல் அதன் வீட்டிற்குத் திரும்பியது.

June 3

No comments:

Post a Comment