Friday, November 1, 2013

64.புகை



                                                            
                ராஜீவ் என்ற எட்டு வயது பைய்யன், ஒரு மரத்தின் கீழ் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தான்.  அப்பொழுது, அவனுடைய அம்மா வந்து அங்கே மூட்டையாய் கிடந்த இலைகளை பெருக்கி ஒரமாய் கொண்டுபோய் எரிக்க சொன்னாள்.  ராஜீவும் அதே போல அந்த இலைகளை பெருக்கினான்.  ஆனால், அதை அவன் அவனுடைய வீட்டின் முன்னால் கொண்டுப்போய் எரித்தான்.  தீயின் புகை வீட்டிற்குள் சென்றது.  அவன் அம்மா வீட்டின் வெளியே வந்து,”நான் உன் கிட்டே ஓரமாய் தானே இலைகளை எரிக்கச் சொன்னேன்.  ஏன் வீட்டின் முன்னால் எரித்தாய்?”, என்று கேட்டாள்.









No comments:

Post a Comment