Sunday, November 3, 2013

69.இயற்கை



               ஒரு ஊரில் அழகான பூக்கள், மரங்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் அழகான வண்ணத்துப்பூச்சிகள் இருந்தன.  அதை பார்த்தால் கண்களுக்கு அலுப்பாகவே இருக்காது.  ஒரு நாள், அங்கே நிலச்சமன் செய் பொறிகளும் எந்திரங்களும் வந்தனர்.  அந்த எந்திரங்கள் அந்த அழகான இயற்கையை சுத்தம் செய்தனர்.  அவர் சுத்தம் செய்தபின், ஒரு செடியோ அல்லது மரத்தையோ காணவில்லை.  இப்பொழுது அந்த இடத்தில், உற்பத்திச் சாலைகளுடைய புகைகள் நீல ஆகாசத்தை மறைக்கின்றது. 

No comments:

Post a Comment