Friday, November 1, 2013

65.பலூண்



                  ஒரு நாள், கிருஷ்ணனுடைய அப்பா அவனுக்கு ஒரு பலூண் ஊதிக் கொடுத்தார்.  கிருஷ்ணன் அதை பிடிக்கப் பார்த்தான்.  அவனுக்கு அது முடியவில்லை.  அவன் நன்றாக முயற்சி செய்தான்.  ஐந்து-ஆறு தடவைகளுக்கு பின் ஒரு முறை அவன் அந்த பலூணைப் பிடித்தான்.  அவன் அதை வாய்க்குக் கிட்டே கொண்டுவரும்போது, அந்த பலூண் அவன் வாயில் வெடித்தது.  கிருஷ்ணன் நன்றாக அழுதான்.  

                   

No comments:

Post a Comment