Saturday, November 2, 2013

67. கடற்கரை



                         ஒரு நாள், காவ்யா, ஈஷ்வர் மற்றும் அவர்களின் அம்மா அப்பா மரினா கடற்கரைக்குச் சென்றிருந்தனர்.  காவ்யாவும் ஈஷ்வரும் அவரின் அப்பாவும் கடலில் குளித்தனர்.  அவரின் அம்மா ஒரு தென்னை மரத்தின் அடியில் உட்கார்ந்து அவர் குளிக்கிறதை கண்டு கொண்டிருந்தனர்.  காவ்யாவும் ஈஷ்வரும் மணல்வீடு உண்டாக்கிக்கொண்டிருந்தனர்.  திடீரென, அலை வேகமாக வந்து அவருடைய மணல்வீட்டை அழித்தது.  காவ்யா அழுதாள்.  ஈஷ்வர் கோபமாக அலையை நோக்கி நின்றான்.  காவ்யா அழுரதை கண்ட அவளுடைய அம்மா அப்பா, காவ்யா, ஈஷ்வர், இருவருக்கும் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்தார்.

No comments:

Post a Comment